ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்கதினரால் முன்வைக்கப்பட்ட பகிரங்கமாக அறிவிப்பு!

0

ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தமது பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாக நேற்றைய தினம் நடைபெற்றுள்ள செய்தியாளர் மாநாட்டின்போது பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கமைய குறித்த விடயத்தினை அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய யால்வல பஞ்ஞாசேகர தேரர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்துச்செய்யும் வரை பணி பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply