3 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு!

0

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித் கேரள கஞ்சா தொகை மீட்கப்படுள்ளது.

மேலும் 139 கிலோ கிராம் கேரள கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply