தற்போது கொவிட் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் மேலும் 678 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்படுள்ளதாக…
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி ஐயா நகர் பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதற்கமைய குறித்த வெடிப்பு சம்பவத்தில் ஒருவர்…
2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டை கொலை வழக்கின் சாட்சியாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் எட்டாம் திகதி…
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு தனிமைப்படுத்தல் இலவசத் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர…
15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் வைத்திய நிபுணரை பணியிலிருந்து…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய மேலும் 1742 பேரே இவ்வாறு…
மக்களின் பாதுகாப்பு கருதி தற்போது நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான…
தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸ் திரிபை விட மிகப் பாரிய அளவிலான அச்சுறுத்தலை…
இலங்கையில் மிகவும் பிரபலம் வாய்ந்த தொலைக்காட்சிகளில் ஒன்றான சிரச, சக்தி தொலைக்காட்சியின் அலைவரிசையை இடை நிறுத்துவதற்கு தற்போது அரசாங்கம் முயற்சி…
மைசூர் பருப்பு மற்றும் சீனி ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான தீர்மானத்தினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்கமைய குறித்த பொருட்களை சதொச மற்றும்…
இன்று காலை 6 மணி முதல் இரண்டு பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்த விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயலனி தெரிவித்துள்ளது.…
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டமை தொடர்பான விசேட வர்த்தமானி…
கதிர்காமம் – நாகவீதி- சமுர்த்தி வீதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய தனிப்பட்ட வாக்கு…
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்றமை தொடர்பான குற்றச்சாட்டில் 13 உழவு வண்டியுடன் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய…