பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்.

0

மக்களின் பாதுகாப்பு கருதி தற்போது நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான தீர்மானம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய நாட்டிலுள்ள அனைத்து அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை துறைசார் ஊழியர்களுக்கு ஜூலை 12ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply