Category: News

சஹ்ரான் ஹாஸிமின் அடிப்படைவாத வகுப்புக்களில்  பங்குபற்றிய  நபருக்கு நேர்ந்த கதி!

ஏப்பிரல் 21 தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாஸிமின் அடிப்படைவாத வகுப்புகளில் பங்குபற்றிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது…
இலங்கையில் மேலும் சில பகுதிகள்  உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மாத்தளை மாவட்டத்தில் சில பகுதிகள் இன்று…
கடலோடிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு விடுக்கப்பட முக்கிய அறிவித்தல்!

நாட்டின் பல்வேறு பகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
யாழ் மாநகர பகுதியில் பழ கடை வியாபாரி ஒருவர் கூரிய ஆயுதத்தால்  தாக்குதல்!

யாழ் மாநகர பகுதியில் பழ கடை வியாபாரி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த மோதல்…
இலங்கையில்  அதிகரித்து வரும்  கொவிட் தொற்றாளர்கள்.

தற்போது கொவிட் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் மேலும் 678 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்படுள்ளதாக…
வெடிப்பு சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த நபர்.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி ஐயா நகர் பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதற்கமைய குறித்த வெடிப்பு சம்பவத்தில் ஒருவர்…
பிணையில் விடுதலையான பூபாலப்பிள்ளை பிரசாந்தன்!

2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டை கொலை வழக்கின் சாட்சியாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் எட்டாம் திகதி…
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு விடுக்கப்பட்ட  முக்கிய தகவல்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு தனிமைப்படுத்தல் இலவசத் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…
தனது பதவியை இராஜினாமா செய்யும் இராஜாங்க அமைச்சர்.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர…
தமிழகம் வேதாரணியம் கடற்பரப்பில் கரையொதுங்கிய சடலம்.

ஒரு வாரத்திற்கு மேல் காணாமல் போயிருந்த நெடுந்தீவு மீனவர் தமிழகம் வேதாரணியம் கடற்பரப்பில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தமிழகஊடகங்கள் செய்தி…
இலங்கையின் முக்கிய இருதய சத்திரசிகிச்சை நிபுணர் பணியிலிருந்து இடைநீக்கம்?

15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் வைத்திய நிபுணரை பணியிலிருந்து…
தாய்-சேய் நல பிரிவு  புதிய கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர்.

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த கல்லூரி மருத்துவமனைக்கு…
கொவிட் தொற்றிலிருந்து மேலும் சிலர் பூரண குணமடைவு.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய மேலும் 1742 பேரே இவ்வாறு…
பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்.

மக்களின் பாதுகாப்பு கருதி தற்போது நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான…