Category: News

இலங்கையில் மிகவும் பிரபலம் வாய்ந்த தொலைக்காட்சி சேவையை  முடக்க அதிரடித் தீர்மானம்.

இலங்கையில் மிகவும் பிரபலம் வாய்ந்த தொலைக்காட்சிகளில் ஒன்றான சிரச, சக்தி தொலைக்காட்சியின் அலைவரிசையை இடை நிறுத்துவதற்கு தற்போது அரசாங்கம் முயற்சி…
பருப்பு,சீனி இறக்குமதிக்கு  அமைச்சரவை அனுமதி.

மைசூர் பருப்பு மற்றும் சீனி ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான தீர்மானத்தினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்கமைய குறித்த பொருட்களை சதொச மற்றும்…
மேலும் சில பகுதிகள் தனிமைப் படுத்திலிருந்து விடுவிப்பு.

இன்று காலை 6 மணி முதல் இரண்டு பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்த விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயலனி தெரிவித்துள்ளது.…
பசில் ராஜபக்ஷ தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டமை தொடர்பான விசேட வர்த்தமானி…
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு.

கதிர்காமம் – நாகவீதி- சமுர்த்தி வீதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய தனிப்பட்ட வாக்கு…
சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 15 பேர் கைது.

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்றமை தொடர்பான குற்றச்சாட்டில் 13 உழவு வண்டியுடன் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய…
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியவர் களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
மேலும்இலங்கை வந்த  ஒரு தொகை தடுப்பூசிகள்.

ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட மேலும் 50,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கமையை ஐக்கிய அரபு…
இன்று சர்வதேச சாக்லேட் தினம்- அந்தத் தினத்தை சிறப்பிக்க சாக்லேட் பற்றிய ஒரு சிறிய இணைப்பு.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 ஆம் திகதி சர்வதேச சாக்லேட் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைப் பருவம் முதல் குடுகுடு தாத்தா…
|
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் என்பவற்றை நடத்துவதற்கு  தடை!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலையின் காரணமாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் என்பவற்றை நடத்துவதற்கு தற்போது தடை விதிக்கப்படுள்ளதாக காவல்துறை…
கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாக்கி சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இதற்கமையமேலும் 1,717 பேர் குறித்த தொற்றிலிருந்து…
இருவர் சடலாமாக மீட்பு.

ஹம்பாந்தோட்டை- வீரகெட்டிய – போகமுவ பாகுதியிலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இதற்கமைய பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு…
முடிவுக்கு வந்த சுகாதார பணியாளர்களின் போராட்டம்.

சுகாதார பணியாளர்களினால் முன்னெடுக்கப்படு வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்றைய தினம் முதல் சுகாதாரத்…