நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாக்கி சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.
இதற்கமையமேலும் 1,717 பேர் குறித்த தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இது வரையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 236, 659 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



