Category: News

நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின்  பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்ட கொட்ட பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முன்னாள்…
சர்வதேச  ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் வீராங்கனை.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் எட்டாம் திகதி வரையில் சர்வதேச ஒலிம்பிக் போட்டி நடைபெற…
பிள்ளையானுக்கு அடுத்து பிரசாந்தனுக்கு பிணை!

தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பிரசாந்தனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று…
அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கங்களால் அச்சத்தில்  உறைந்துபோயுள்ள மக்கள்!

தலைநர் டெல்லி மற்றும் அரியானா ஆகிய மாநிலப்பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதாகசர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
உரம் தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் எதிர்காலத்தில் உரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதற்கமைய அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும்…
இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்கள் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்- ஹேமந்த  ஹேரத்.

நாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்? தற்போது நாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பிரதி சுகாதார…
மணல் கொள்ளையர்களுக்கும் காவல்துறை விசேட அதிரடி படையினருக்கும் இடையில் மோதல்.

யாழ் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு காவல்துறை விசேட அதிரடி படையினருக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த…
வெல்லாவ பிரதேசத்தில் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது.

வெல்லாவ பிரதேசத்தில் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்ள்ளது. இதற்கமைய இவர்கள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்…
தந்தை ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் புத்தளம் நகர சபையின் உறுப்பினர் கைது!

புத்தளம் நகர சபையின் உறுப்பினர் தந்தை ஒருவரை தாக்கிய சம்பவம் தெடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன…
தடுப்பூசி தொடர்பில்  பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய தகவல்!

இங்கையில் தற்போது டெல்டா திரிபு பரவ ஆரம்பித்துள்ளது. இதற்கமைய இதுவரையில் 19 பேர் குறித்த திரிபுடன் அடையாளங் காணப்படுள்ளனர். இந்நிலையில்…
விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் விடுத்துள்ள எச்சரிக்கை.

தற்போது சுகாதாரத் துறை சார்ந்த தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தினால் நாட்டில் கொவிட் 19 பரவல் நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம்…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய  குற்றச்சாட்டில்   கைது செய்யப்பட்டவர்கள்.

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
தடுப்பூசி செலுத்தும் இடத்திற்கு விரைந்த இராணுவத் தளபதி!

தற்போது நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி கொவிட் பரவல் தடுப்பின் பிரகாரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 30…