சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து மன்னாருக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சள் மூட்டைகள் நேற்றைய தினம் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.…
நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…
இலங்கையில் தற்போது புதிதாக திரிபடைந்து வரும் டெல்டா கொவிட் திரிபுக்கு ஆளானவர்களில் மாலைத்தீவு நாட்டவர் ஒருவரும் காணப்படுவதாக சுகாதார அமைச்சு…
கடந்த சில நாட்களுக்கு முன்பு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்ட தேரர் என்ற சிங்கம் அதிலிருந்து குணமடைந்து மீண்டும்…
நாட்டை முழுமையாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் திறக்க கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த…
தற்போது ஆடம்பர பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்துவதற்கான ஆய்வினை மத்திய வங்கி மேற்கொண்டுள்ள போதும் அது குறித்து இதுவரையில் எந்த விதமான…
சிறுவர் இல்லம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. இதற்கமைய நுவரலிய மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றிலே இந்த தொற்றுறுதியாகியுள்ளது.…
நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் 32 மரணங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.…
நுவரெலியா விவசாயிகள் இன்று காலை இரசாயன உரத் தட்டுப்பாடு தொடர்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதற்கமைய அவர்கள் ஊர்வலமாக…
நாளைய தினம் முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற…
இம் மாதத்திற்குள் மேலும் இரண்டு லட்சம் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப் பெறவுள்ளதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் இராஜாங்க…
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் நேற்றைய தினம் நபர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இதற்கமைய ஆலங்கேணி…
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனவைரஸ் தொற்றின் 2 வது அலை தற்போது வீழ்ந்துகொண்டு இருக்கிறது. கொரோன பரவல்,…
கொவிட் பாரவலால் அதிகளவான உயிர் சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாக காணப்படுகிறது. இதற்கமையை கடுமையான காட்டுப்படுகள், தடுப்பூசிகள் போடுவதை…
சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 5 மணித்தியாலயத்திற்க்கு மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேலம்…