நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்ற அமர்வுகள்.

0

நாளைய தினம் முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply