இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பூரண குணமடைவு.

0

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 1,625 பேரே இவ்வாறு குணம் அடைந்து சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 234,943 ஆக உயர்வடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply