Author: News Desk

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரால் கைது.

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த சம்பவத்தில்…
இலங்கையில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் சிலர் பூரண குணமடைவு.

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய மேலும்…
இலங்கையில் இந்த மாதத்திற்குள் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமா?

இங்கையில் மீண்டும் பாடசாலைகளை திறப்பது தொடர்பான தகவலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில்…
வாகன சாரதியினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி  – சென்னையில் நூறு ரூபாவை தாண்டியது பெட்ரோலின் விலை.

சர்வதேச ரீதியில் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் , பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணை உற்பத்தி நிறுவனங்கள்…
இந்தியாவில்  சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் தொற்று.

இந்தியாவில் தற்போது நிலவும் கொவிட் நிலைமை குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த அறிக்கையில் இந்தியாவில்…
யாழில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு – நடுத் துருக்கி கடற்கரையில் கடலாமையொன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ள கடலாமை…
ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்.

ஆட்பதிவு திணைக்களம் ஜூலை 5ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த தகவலை ஆட்பதிவுத்…
தமிழகத்தில்  ஊரடங்கு  தொடருமா?-   உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.

தற்போது தமிழகத்தில் கொவிட் தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வருகின்றது. இதற்கமைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த ஊரடங்கு உத்தரவை…
விசித்திரமான முறையில் தங்க ஆபரணதிருட்டில் ஈடுபட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி.

மிகவும் விசித்திரமான முறையில் தங்க ஆபரணதிருட்டில் ஈடுபட்ட குழுவினர் புறக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய சிறுமி ஒருவரை ஈடுபடுத்தி…
கடந்த நான்கு மாத காலப்பகுதியில் தொல்பொருள் மற்றும் புதையல் தோண்டியமை தொடர்பான குற்றச்சாட்டில் கைதானவர்கள்.

தொல்பொருள் மற்றும் புதையல் தோண்டியமை தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த நான்கு மாத காலப்பகுதியில் 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.…
சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்ட அரிசி தொடர்பான சட்டமூலம்.

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் அபராதத்தை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் சட்டமா…
வைத்திய சாலைகள் பலவற்றின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்த நிலையில்-தாதியர் சங்கத்தினரின்  போராட்டம்.

பல கேரிக்கைகளை முன்வைத்து தாதியர் சங்கத்தினரால் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட சுகயீன விடுமுறை போராட்டம் இன்றைய தினமும் தொடர்ந்து செல்கிறது.…
மடுமாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

மன்னார்- மடுமாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் நிகழ்வு இன்றைய தினம் அதிகாலை 6.15 மணிக்கு…
உடன் அமுலாகும்  வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இதற்கமைய கொழுப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும்…