Author: News Desk

முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக்  கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!

முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் வருடத்திற்காக முதலாம் தரத்திற்கு மாணவர்களை…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

இம் முறை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதி…
மாகாணங்களுக்கிடையில்   பயணிப்பது தொடர்பில் வெளியான தகவல்!

தற்போது மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு…
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
மழைக்கால கூட்டத்தொடர்  இன்று முதல் ஆரம்பம்- பிரதமர் மோடி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றைய தினம் தொடங்கி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி வரையில் நடைபெறும். இதற்கமைய டெல்லியில்…
இனையைவழி கற்பித்தல்  செயற்பாடு தொடர்பில் விசேட  கலந்துரையாடல்!

இனையைவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ்…
ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் அதிரடியாக கைது!

ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த நபர் பியகம பகுதியில் வைத்து…
பல பகுதிகளிலும்  இன்று இடியுடன் கூடிய கன மழை!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
சடுதியாக உயரும் தொற்றாளர்கள் – அமுலாகுமா பயணத்தடை?

நாட்டில் மேலும் 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
ஒரு அறையில் நீண்ட நேர சந்திப்பு – மனம் மாறிய மைத்திரி!

அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்லும் முடிவை மைத்திரி அணி கைவிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்,…
அவசர சிகிச்சையில் ரிஷாட் பதியுதீன் – வெளியான பகீர் காரணம்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர…
திறக்கப்பட்டது சபரிமலை ஐயப்பன் நடை – மகிழ்ச்சியில் பக்தகோடிகள்.

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இன்று சனிக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள் என்று செய்திகள்…
போலியான தகவல்களை பரப்புபவர்கள் மீது அவதானம்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து பொய்யான தகவல்களை கருத்திற் கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் தொடர்பில் கவனம்…
மருதானை தொடருந்து நிலையத்தில் பயணச் சீட்டு விநியோகம்  தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது!

கொழுப்பு – மருதானை தொடருந்து நிலையத்தில் பயணச் சீட்டு விநியோகம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது இதற்கமைய குறித்த பயணச்சீட்டை விநியோகிக்கும்…