மருதானை தொடருந்து நிலையத்தில் பயணச் சீட்டு விநியோகம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது!

0

கொழுப்பு – மருதானை தொடருந்து நிலையத்தில் பயணச் சீட்டு விநியோகம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது

இதற்கமைய குறித்த பயணச்சீட்டை விநியோகிக்கும் அதிகாரிக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து பயணச் சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு அசௌகரியம் எதுவும் ஏற்படாத வகையில் தமது பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply