மாகாணங்களுக்கிடையில் பயணிப்பது தொடர்பில் வெளியான தகவல்!

0

தற்போது மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இதன்போது உரிய ஆவணங்கள் அல்லது இலத்திரனியல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply