தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

0

இம் முறை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதியும்,

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

Leave a Reply