ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் அதிரடியாக கைது!

0

ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நபர் பியகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு கிலோவுக்கு அதிகமான ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply