அவசர சிகிச்சையில் ரிஷாட் பதியுதீன் – வெளியான பகீர் காரணம்.

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிய முடிகின்றது.

மருத்துவ ஆலோசனையின் பேரில் ரிஷாட் பதியுதீன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் காவற்துறையினர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ள அவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply