Author: News Desk

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரம் சமர்ப்பிப்பு.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 24 பிரதிவாதிகளுக்கும் குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இதற்கமைய குறித்த குற்றப்பத்திரிக்கை கொழும்பு…
பெரும் ஆபத்தினை எதிர் கொள்ளவுள்ள விவசாயமும் விவசாயிகளும்…!!

அரசாங்கத்தின் புதிய பசளை திட்டத்தினால் விவசாயமும் விவசாயிகளும் பாரிய அச்சுறுத்தலை எதிர் நோக்கி இருக்கின்றார்கள் என கிண்ணியா நகரசபை உறுப்பினரரும்…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த,இந்திய வெளிவிவகார செயலாளர்!

இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்த்தன் சிரிங்கிலா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இதற்கமைய அலரிமாளிகையில் இன்று குறித்த…
தமிழகத்தில்  இரு நாட்கள் மாத்திரமே கோவில் சென்று வழிபட அனுமதி!

மகாளய அமாவாசை தினத்தன்று புண்ணிய தலமான ராமேஸ்வரம் உட்பட கடலோர பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும் குடும்ப…
|
பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதைக்கப்பட்ட தடை நீடிப்பு..!

பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்…
மலையகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள்   பயனாளிகளுக்கு கையளிப்பு!

மலையகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளது. இதற்கமைய இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையகத்தில் அமைக்கப்பட்ட வீட்டுத்…
நாடு திரும்பிய ஜனாதிபதி..!

76வது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி…
இந்திய வெளிவிவகார  செயலாளருக்கும்   தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில்  விசேட சந்திப்பு.

இந்திய வெளிவிவகார செயலாளருக்கும் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய இன்று மாலை 5…
இன்று  முதல் அரச பேருந்துகளில் முன்பதிவினை மேற்கொள்ள முடியும்.

தமிழகத்தில் இன்று முதல் அரச பேருந்துகளில் முன்பதிவினை மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம்…
|
இன்று முதல் அதிகளவிலான அரசு பேருந்துகள் சேவையில்.

இன்று முதல் அதிக அளவிலான அரசு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. பயணிகள்…
இன்று முதல்  ஆரம்பமாகும் நாடாளுமன்ற அமர்வுகள்!

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளது இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான…
மேலும் ஒரு தொகை  தடுப்பூசிகள் இலங்கைக்கு  இறக்குமதி..!

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு இறக்குமதி செயப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 304,000 பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளன.…
இலங்கையின்  பல பகுதிகளிலும்  இன்று இடியுடன் கூடிய கன மழை!

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
சிவதரிசன பலன்….!!!

காலை வேளையில் – அறம் வளர்க்கும். பகல் வேளையில் – செல்வத்தை அளிக்கும். மாலை வேளையில் – வேண்டியது கிடைக்கும்.…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 24,354- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|