Author: News Desk

இளைஞர்கள் தடுப்பூசியை  செலுத்திக்கொள்ள அச்சம்!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் சில கைது!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
முஸ்லிம் சமூகத்தை சீண்டும் சூழ்ச்சிகள் இன்னும் ஓயவில்லை.

அப்பாவி முஸ்லிம் சமூகத்தின் மீது அநியாயமாக அரங்கேற்றப்படும் இன, மத குரோதச் செயற்பாடுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறன என…
வெருகல் விவாசயிகளுக்கு கச்சான் விதைகள் வழங்கி வைப்பு!

வெருகல் பிரதேச செயலக ஏற்பாட்டில் திருகோணமலை மக்கள் சேவை மன்றமும் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனமும் இணைந்து கச்சான் உள்ளுர்…
மதுபோதையில் வாகனம் ஒட்டிய குற்றச்சாட்டில் சிலர் கைது!

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய 188 பேரே இவ்வாறு…
இங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி.

இங்கையில் டெங்கு நோய் தொற்றால்பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகதொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 28,025டெங்கு…
சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்படும் பேருந்துகளுக்கு விடுக்கப்படுள்ள  அறிவிப்பு!

விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்படும் பேருந்துகளுக்காக விசேட வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த வேலைத் திட்டத்தை எதிர்வரும்…
பொருளாதார மத்திய நிலையங்களில்  குவியும் மக்கள்.

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்யும்…
இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இறக்குமதி.

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இதற்கமைய 400,000 பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.…
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்!

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஸ்ரிங்லா இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிப்பிடப்படுள்ளது. இதற்காக…
10 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன்  இரு நபர்கள் அதிரடிக்  கைது!

10 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு நபர்கள் காவற்துறையினரால் அதிரடியாகக் கைதுசெய்யப்ப்டுள்ளனர் மன்னார் –…