Author: News Desk

இலங்கை பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை.

இந்திய கொவிட் திரிபான டெல்டா திரிபு தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என…
தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால்  பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கிய நோயாளர்கள்.

பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து தாதியர்களும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க…
தமிழகத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு-கூடுதலாக 100 பேருந்துகளை  சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்.

தமிழகத்தில் கொவிட் தொற்றுப் பரவல் குறைவடைந்து வருவதால் 11 மாவட்டங்கள் தவிரந்த ஏனைய மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
மெரினா கடற்கரைக்கு செல்பவர்களை அவதானிப்பதற்கு ட்ரோன் கேமரா.

சென்னையில் கொவிட் தொற்று பரவல் காரணத்தினால் மெரினா கடற்கரைக்கு செல்லவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவானது கடந்த…
கடவுளின் மறு வடிவம் மருத்துவர்கள் -பிரதமர் நரேந்திர மோடியின் உரை.

தேசிய மருத்துவர்கள் தினத்தை யொட்டி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு…
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு  தொடர்ந்தும் அமுலில் இருக்குமா – நாளை  முதலமைச்சரினால் எடுக்கப்படவுள்ள முடிவு.

தற்போது கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதை பொறுத்தே…
|
நேற்றைய தினம்  செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பான தகவல்.

மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் அதிக கொவிட் தடுப்பூசிகள்நேற்றைய தினத்திலே செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க…
|
உடன்  அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில  பகுதிகள்  தனிமைப்படுத்தலில்.

கொவிட் தொற்றின் அச்சுறுத்தல் நாளாந்தம் அதிகரித்துவருகின்ற நிலையில் இன்றைய தினம் அதிகாலை முதல் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும்…
|
அரச வைத்தியர்களின் ஓய்வு நிலை வயதில் ஏற்பட்ட   மாற்றம்.

அரச வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவிப்பில்…
|
இந்தியாவில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் தொற்றின் மாதிரி பரிசோதனைகள்.

இந்தியாவில் தற்போது கடந்த சில தினங்களாக கொவிட் தொற்றின் வீரியம் சற்று குறைந்து வருகிறது. இதற்கமைய கொவிட் தொற்றின் இரண்டாம்…
|
தனிமைப்படுத்தல்  விதிமுறைகளை மீறி கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
|
யாழில் இடம்பெற்ற வன்முறை தாக்குதலில் ஒருவரின் கை துண்டாக்கப்பட்டுள்ளது.

யாழ் – கோப்பாய் பகுதியில் காவற்துறை பிரிவுக்குற்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில்…
|
இலங்கையில் நேற்றைய தினம் பதிவான கொவிட் தொற்று  தெடர்பான விபரம்.

தற்போது நாட்டில் கொவிட் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் மேலும் ஆயிரத்து 864…
|