Tag: top

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29,900 மெற்றிக்டன் சீனி சந்தைக்கு!

இலங்கையில் சீனியின் விலை அதிகரித்து வரும் நிலையில் களஞ்சிய சாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29,900 மெற்றிக்டன் சீனியை அரச மற்றும்…
களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  4,800 மெட்ரிக் தொன் சீனி!

இலங்கையில் களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சீனியினை நுகர்வோர் அதிகார சபை இன்று கையளிக்கப்படவுள்ளது. இதற்கமைய வத்தலை-…
வரலாற்று சிறப்புமிக்க  யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அசாதாரண சூழ்நிலை காரணமாகவரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 41,965 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
முன்னாள் துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி  காலமானார்!

முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்துள்ளார். இவர் மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…
|
சீமெந்தின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

தற்போது அத்தியாவசிய சில பொருட்களின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் சில பொருட்களின் விலையும் உயர்வடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
தடுப்பூசி தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய தகவல்!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதிதடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் பிரகாரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவுள்ள பொதுமக்கள் தங்களுடைய கிராம உத்தியோகத்தர்…
கொவிட் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழும் இந்தியா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 30,941 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிய அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின்…
|
தரமற்ற மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை!

கொவிட் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தரமற்ற மருந்துகள் அதிக விலைக்கு வழங்கப்படுவதாக அதன் செயலாளர் அனுருந்த ரணவக்க தெரிவித்துள்ளார்.…
வார இறுதி நாட்களில் அத்தியாவசிய கடைகள் தவிர ஏனைய அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும்!

கோவை மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் அனைத்து துணி, மால், நகைக் கடைகள் மற்றும் பூங்காக்கள் என்பன இயங்குவதற்கு தடை…
|
அதிபர் ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 5000 ரூபா வழங்க அமைச்சரவை அனுமதி!

அதிபர் ஆசிரியர்களின் வேதனை பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் வரை அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 5000 ரூபா வழங்க அமைச்சரவை அனுமதி…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 46,759 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|