தரமற்ற மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை!

0

கொவிட் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தரமற்ற மருந்துகள் அதிக விலைக்கு வழங்கப்படுவதாக அதன் செயலாளர் அனுருந்த ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் வழிகாட்டுதலொன்று வெளியிடப்படவில்லை.

இதனடிப்படையில் அத்தியாவசியமற்ற மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply