Tag: top

இலங்கைக்கு நாளை கிடைக்க பெறவுள்ள மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் !

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் நாளை கிடைக்கப் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் 15,000 ஸ்புட்னிக்…
பாராலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியாவுக்கு  முதல் தங்கப் பதக்கம்!

தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மகளிர் துப்பாக்கி சுடுதல்…
|
இலங்கையை வந்தடைந்த மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய 150,000 பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.…
இலங்கையில் சீனி களஞ்சியசாலைகள் மீது விசேட சோதனை நடவடிக்கை!

நுகர்வோர் அதிகார சபையிடம் இதுவரை காலமும் பதிவினை மேற்கொள்ளாதுள்ள சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…
உலகளவில் பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.இதற்கமைய குறித்த வைரஸ்…
|
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 46,759 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
இன்றைய பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்! 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடையில் விலையில்லா அரிசி!

தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இதற்கமைய இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றது.…
|
இலங்கையில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான இறுதி முடிவு!

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தில்…
இலங்கையை வந்தடையவுள்ள  மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் மேலும் 20 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளே…
டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டருவருக்கு அறிகுறி  மாரடைப்பு!

தற்போது நாட்டில் டெல்டா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகின்றது. இதனடப்படையில் குறித்த தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எந்தவித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல்…
ஒன்பது மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அபாய எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதற்கமைய மாநிலம் முழுவதும் விட்டுவிட்டு பெய்த மழை மலையோர மாவட்டங்களில் மாத்திரம்…
|
நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? நீக்குவதா?

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பான இறுதிகட்ட தீர்மானம் இன்று வெளியாகவுள்ளதாக…