அதிபர் ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 5000 ரூபா வழங்க அமைச்சரவை அனுமதி!

0

அதிபர் ஆசிரியர்களின் வேதனை பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் வரை அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 5000 ரூபா வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் அதிபர் ஆசிரியரின் வேதனை முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு முன்வைக்கும் யோசனைக்கு அமைய குறித்த அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் நாட்டில் நிலவும் கொவிட் 19 அச்சுறுத்தலை காரணத்தினால் இணையவழி செயற்பாட்டின் மூலம் குறித்த அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply