முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்துள்ளார்.
இவர் மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.