Tag: top

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாடு விலை நீக்கம்.

அத்தியாவசியப் பொருட்களுகள் சிலவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லரை விலை நீக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் சீனி,…
பேஸ்புக்  வலைத்தளத்தில் மற்றுமொரு  புதிய மாற்றம்!

மக்களின் பாதுகாப்பு கருதி பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் மற்றுமொரு புதிய தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.…
|
இந்தியாவில் அதிகரித்து வரும் டெங்கு தொற்றாளர்கள்.

இந்தியாவில் டெங்கு தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொவிட் தொற்றின் தாக்கம்…
|
12 லட்சம் அகல் விளக்குகளால்  அலங்கரிக்கப்படவுள்ள அயோத்தி.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று இரவு 12 லட்சம் அகல் விளக்குகளால் அயோத்தியை அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 ஆண்டுகள்…
|
சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு விடுக்கப்படுள்ள அறிவிப்பு.

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது 3 வது ஊசியாக பூஸ்டர் தடுப்பு ஊசி…
இலங்கை தமிழர்களுக்கு  வீடு காட்டும் திட்டம்.

வேலூர் மாவட்டத்தில் இலங்கை தமிழர்கள் நலன் திட்டம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.…
|
இலவச தொலைபேசி சேவை அறிமுகம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலின்படி பெண்களுக்கான இலவச தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய 1938 அன்று தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தும்…
பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
பரீட்சைகளின்  புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி.

பரீட்சைகளின் புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கா.பொ.த சாதாரண தர…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள  மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ பசளை.

இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ பசளை இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதற்கமைய குறித்த பசளை தொகுதி இந்தியாவிலிருந்து…
இலங்கையில் இரு தினங்களுக்கு மின்சார துண்டிப்பா வெளியானது  இறுதி முடிவு.

இலங்கை மக்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் இருளில் இருக்க நேரிடுமா என மின்சார சேவையாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதற்கமைய…
தமிழகத்தில்  தீபாவளி வரை ஐந்து நாட்களுக்கு பலத்த மழை.

தமிழகத்தில் தீபாவளி வரை ஐந்து நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை கடலோர பகுதி மற்றும்…
|
இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு.

தற்போது சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் சில இடங்களில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அவ்வாறு சில…
இலங்கையில் இன்று முதல் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்.

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று முதல் குறித்த தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்…