கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்ததால் உலக நாடுகள் பூராகவும் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 19 மாதங்களாக பள்ளிகள்…
இலங்கைக்கும் , பிரான்சுக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய சுமார் ஆறு வருடங்களின் பின்னர் குறித்த…
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பங்கு பெறுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை ஐக்கிய இராச்சியம்…
எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான ரயில்…
114வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருதுபாண்டியர்களின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். இதற்கமைய தொப்புக் குளத்தில் உள்ள…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 14,348 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
தமிழக அதிமுக-வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுள்ளார் இந்நிலையில் இவர்ஏப்ரல் மாதம் குடலிறக்கம் ஏற்பட்டு அறுவை…
தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த சசிகலா தீர்மானித்துள்ளார். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கம் தேவர்…
நடிகர் ரஜினிகாந்த் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கமைய நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
பேஸ்புக் நிறுவனம் தனது வர்த்தக நாமத்தை மாற்றியமைத்துள்ளது. இந்நிலையில் உலக வாழ் மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கை…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்அடுத்த 7 நாட்களுக்கு தொடர்ச்சியாக அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுள்ளது. இதற்கமைய தமிழகத்தில் தற்போது…
இலங்கையில் 48 மணிநேர மின் வெட்டு அமுல்படுத்தபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுளள்து. இந்நிலையில் நாடு பூராகவும் 48 மணித்தியால மின் துன்டிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 13,451 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
இராஜகிரிய பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றிற்கு முன்னால் ATM இயந்திரத்தை உடைத்து பணம் திருட முற்பட்ட குற்றச்சாட்டில் இருவர்…