பேஸ்புக் வலைத்தளத்தில் மற்றுமொரு புதிய மாற்றம்!

0

மக்களின் பாதுகாப்பு கருதி பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் மற்றுமொரு புதிய தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதற்கமைய பேஸ்புக்கில் உள்ள வசதியை தடை செய்வதற்கு மெட்டா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த தகவல் அந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

அத்துடன் பேஸ்புக் பயனர்களின் பிரத்தியேக பாதுகாப்பு தொடர்பில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் விதத்தில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக அண்மைய காலமாக பல சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply