கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கமைய நாட்டை மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க…
மக்களின் பாதுகாப்பை கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த…
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வங்கதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் பிரதமர் அப்துல் ஹமீதின் அழைப்பின் பேரில்…
தற்போது இலங்கையில் மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில் நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் பலத்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில்…
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தால் மூடப்பட்ட மற்றும் இன்னும் திறக்கப்படாத அனைத்து பாடசாலைகளினதும் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிக்க…