Tag: top

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை.

தற்போது தென் அந்தமான் கடல் பரப்புகளுக்கு மேலாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. தற்போது குறித்த காற்றழுத்த தாழ்வு…
மீனவ சமூகத்தினருக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை.

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணத்தால் நாடு சூழவுள்ள கடற்பரப்பில் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல்…
மதுபானத்தின் விலையில் தீடீர் அதிகரிப்பு.

நேற்றைய தினம் பாதீட்டு முன்வைப்பை தொடர்ந்து மதுபான வகைகளின் வரிசையில் சீராக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய 750 மில்லிமீட்டர்…
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் பிரதிநிதிகள் குழு.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் பிரதிநிதிகள் குழு இன்று அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய குறித்த விஜயம் அமெரிக்க இராஜாங்கத்…
தொலைபேசி கட்டண சலுகைகளை 25 வீதத்தால் குறைக்க நடவடிக்கை.

இலங்கையில் அரச நிறுவனங்களின் தொலைபேசி கட்டண சலுகைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய தொலைபேசி கட்டண சலுகைகளை…
பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
இலங்கையில் தீவிரம் பெற்று வரும் டெங்கு நோய்த் தொற்று.

தற்போது நாட்டில் டெங்கு நோய்த் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் டெங்கு நோய் தற்போது தொற்றுநோயாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள்…
இன்று சேலம், கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதற்கமைய வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…
|
இலங்கையின் பல பகுதிகளிலும் 28 மணித்தியால நீர் வெட்டு.

எதிர்வரும் வார இறுதி நாட்களில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல்…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு.

தற்போது பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம்…
மத வழிபாட்டு  நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு  செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலைக்கும் மத்தியில் பொது மக்களை ஒன்று கூட்டி மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு…
51ஆவது ஆளுநர்கள் மாநாடு இன்று.

தமிழகத்தில் 51ஆவது ஆளுநர்கள் மாநாடு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று டெல்லியில் ஆரம்பமானது. இதற்கமைய டெல்லி ராஷ்டிரபதி…
|