இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு.

0

தற்போது பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆகும்போது நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க கூடும் என பொது சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் குலதிலக்க குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply