தொலைபேசி கட்டண சலுகைகளை 25 வீதத்தால் குறைக்க நடவடிக்கை.

0

இலங்கையில் அரச நிறுவனங்களின் தொலைபேசி கட்டண சலுகைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய தொலைபேசி கட்டண சலுகைகளை 25 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான வயதெல்லை 10 வருடங்களால் முடிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வூதிய முரண்பாடுகளை களைய புதிய சம்பள அமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் பணியாளர்களை வெளிப்படுத்தும் நோக்கில் அரச சேவையில் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply