Tag: top

எந்தவொரு எரிவாயு கொள்கலன்களும் வெடிக்கவில்லை-வெளியான அதிரடி தகவல்.

நாடு பூராகவும் எந்தவொரு எரிவாயு கொள்கலன்களும் வெடிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார் . இதற்கமைய எரிவாயு…
இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்தில் பதற்றம்.

இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்தில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. இதற்கமைய பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டம்…
சிவனொளிபாதமலை யாத்திரை  செல்பவர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்.

இந்த ஆண்டு சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தை சுகாதார வழிகளை பயன்படுத்தி யாத்ரீகர்களின் பங்களிப்புடன் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நல்லதண்ணியில்…
பிரதமர்  தலைமையில் இன்று இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்.

தமிழகத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந் திகதி ஆரம்பமாகியது. இதற்கமைய முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டம் ரத்து…
இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை  அமுலுக்கு வரும்   புதிய சுகாதார வழிகாட்டல்கள்.

இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை அமுலுக்கு…
எரிவாயு சம்பந்தமான சிக்கல் நிலைமை தொடர்பில் அறிவிப்பதற்கு விசேட எண் அறிமுகம்.

சமையல் எரிவாயு கொள்கலனின் வெடிப்பு தொடர்பில் வெளியாகும் தகவல் குறித்து ஆய்வினை மேற்கொள்வதற்கான அமைச்சின் ஆலோசனை கூட்டம் இடம்பெறவுள்ளது.. இதற்கமைய…
கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.

கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 மாணவர்கள் உள்பட 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலார்…
ஸ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள விசேட அறிவிப்பு.

நாட்டில் ஏற்பட்ட கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய…
தமிழகத்தில் பதிவான நிலநடுக்கம்.

இந்தியா மற்றும் மியன்மார் எல்லையில் பாரிய நிலநடுக்கம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்கமைய குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியூட்டாக…
|
காவல்துறை அதிகாரிகளை தாக்கிய 6 பேர் அதிரடி கைது.

கிளிநொச்சியில் காவல்துறை அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த நபர்கள் இராஜகிரியவில் வைத்து நுகேகொடை,…
நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயிரம் கைதிகள் விடுதலை.

தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக சட்டசபையில் முதலமைச்சர்…
|
இலங்கையில் 10 மணி நேர நீர் வவெட்டு அமுல்.

இலங்கையில் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் சில பகுதிகளிலே குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…
|
இந்தியாவில் தக்காளியின் விலை குறைவடைந்துள்ளது.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பருவ மழை பெய்ய தொடங்கியது. இதன் காரணத்தால் தமிழகத்துக்கு தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதன்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என…