தமிழகத்தில் பதிவான நிலநடுக்கம்.

0

இந்தியா மற்றும் மியன்மார் எல்லையில் பாரிய நிலநடுக்கம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

அத்துடன் திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply