இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்தில் பதற்றம்.

0

இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்தில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

இதற்கமைய பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணத்தினால் இந்த பதட்ட நிலையில் ஏற்பாட்டுள்ளது.

மேலும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு அதன் தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply