நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயிரம் கைதிகள் விடுதலை.

0

தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்தார்.

இதற்கமைய தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 700 கைதிகளை விடுதலை செய்ய சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கமைய அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்ணா பிறந்த தினத்தையொட்டி சிறைக் கைதிகள் நல்லெண்ணம் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 17 ஆம் திகதி 70 சிறைக் கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply