Tag: top

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பூரண குணமடைவு.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 1,625 பேரே இவ்வாறு…
கம்மன்பில தொடர்பில் நம்பிக்கை இல்லா பிரேரணை – வெளியான முடிவு.

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் திகதி தொடர்பில் வெளியிடடப்பட்டுள்ளது. இது தொடடர்பில்…
வெளியானது  கல்விப் பொதுத் தராதர உயர்த தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு.

2021 ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்த தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
30பேருக்கு கண்பார்வை இழப்பு – கோரத்தாண்டவம் ஆடும் கருப்புப்பூஞ்சை.

தற்போது பெரும் ஆபத்தாக மாறிவரும் கருப்புப் பூஞ்சை நோயால் 30 பேருக்கும் மேற்ப்பட்டோர் பார்வை இழந்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை…
பொதுமுடக்கம் நீடிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பு.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் திகதி வரை பொதுமுடக்கம் நீடிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். தற்போது அமலில்…
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென வைத்தியசாலையில் அனுமதி.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் கடந்த தேர்தலின் போது விழுப்புரம் தொகுதியில் திமுகவை சேர்ந்த டாக்டர் லக்ஷ்மணனிடம்…
இரண்டாவது  இடத்தில் கால்த் தடம் பதித்து நிற்கும்  இலங்கை!

மனித கடத்தல் தொடர்பாக அமெரிக்காவினால் வெளியிடப்படும் அறிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை மனித கடத்தல் செயற்பாடுகளை…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரித்த கொரோன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட…
கொவிட் நோய் தொற்றுக்கான அதிசய முகக்கவசம்.

தற்போது உலகளாவிய ரீதியில் பரவல் அடைந்து வரும் கொவிட் தொற்றிலிருந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பு பெறுவதற்கு முகக் கவசத்தினை அணியுமாறு…
தமிழகத்தில் 5 நாட்களுக்கு தொடர்ந்து கன மழை-மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வளிமண்டல மேலோடு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணத்தினால் சேலம்,தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ராணிப்பேட்டை,காஞ்சிபுரம், வேலூர் கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல்,…
வாகன சாரதியினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி  – சென்னையில் நூறு ரூபாவை தாண்டியது பெட்ரோலின் விலை.

சர்வதேச ரீதியில் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் , பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணை உற்பத்தி நிறுவனங்கள்…
இந்தியாவில்  சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் தொற்று.

இந்தியாவில் தற்போது நிலவும் கொவிட் நிலைமை குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த அறிக்கையில் இந்தியாவில்…
வெளிநாடு சென்று உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு தடுப்பூசியா?

வெளிநாடு சென்று உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான தீர்மானமொன்று முன்னெடுக்கப்படுள்ளது. இதற்கமைய குறித்த நபர்களுக்கு கொவிட் தடுப்பூசி…
தமிழகத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு-கூடுதலாக 100 பேருந்துகளை  சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்.

தமிழகத்தில் கொவிட் தொற்றுப் பரவல் குறைவடைந்து வருவதால் 11 மாவட்டங்கள் தவிரந்த ஏனைய மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…