Tag: srilanka

உடன் அமுலுக்கு வரும் வகையில்  மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்!

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.…
வீட்டிற்குள் திருட வந்த நபரை  அடித்துக் கொன்ற வீட்டார்!

வத்தள, எரிபத்த பகுதியில் வீட்டிற்குள் திருட வந்த நபர் ஒருவர் வீட்டார் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த நபரை…
சீனாவை நோக்கி புறப்பட்ட இரு விமானங்கள்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக சீனாவை சென்றடைந்துள்ளது இதற்கமைய2 மில்லியன் தடுப்பூசிகளை…
15 வயது சிறுமியின் துஷ்பிரயோகம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த…
மீண்டும் தீப்பற்றி எரிந்த கப்பலின் கழிவுகள்!

இலங்கை கடற்பரப்பில் நங்கூரம் இடப்பட்டிருந்த நிலையில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பெரல் கப்பலிலிருந்து சில கழிவுப் பொருட்கள் கரையொதுங்கியுள்ளன. இதற்கமைய…
யாழில்  தென்னை பயிர் செய்கைஅபிவிருத்திக்கு இராணுவத்தினர் பங்களிப்பு!

பாதுகாப்பு படைகளின் பிரதாணி மற்றும் இராணுவதளபதி சவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்க்கமைய யாழ் மாவட்ட கட்டளை தலைமயகத்திற்குட்பட்ட சகல இராணுவ முகாங்கள்,…
அரசாங்கத்துக்கு எதிராக யாழில் போராட்டம் !

யாழில் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முண்டகப்படுள்ளது. இதற்கமைய குறித்த போராட்டம்…
தடுப்பூசி பெற்றவர்களில்  50க்கும்  அதிகமானோர் வைத்தியசாலையில்!

நாடு பூராவும் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையில் தடுப்பூசி பெற்ற 50க்கும் அதிகமான ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்…
கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு!

தற்போது மலைநாட்டில் பெய்து வரும் அடை மழை காரணத்தினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்…
வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட கைக் குண்டு!

மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில் குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்று நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.…
புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானம்.

மேல் மாகாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள்புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய மேல் மாகாணத்தில் புகை சேவைகளின் எண்ணிக்கை…
தீப் பற்றி எரிந்த எக்ஸ்.பிரஸ் பெரல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின்  7 உறுப்பினர்கள் கைது!

தீப் பற்றி எரிந்த எக்ஸ்.பிரஸ் பெரல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனமான சீ கன் சோர்டியம் லங்கா பிரைவேட் லிமிடெட்…
இரசாயன உரம் இறக்குமதி செய்யவது தொடர்பில் வெளியான தகவல்!

அரசாங்கம் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதாகவெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த ரசாயன…
சுகாதார அமைச்சினால் இன்றைய தினம் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டி.

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் அச்சுறுத்தல் காரணத்தினால் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார…