மேல் மாகாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள்புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய மேல் மாகாணத்தில் புகை சேவைகளின் எண்ணிக்கை 500 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை புகையிரத சேவையின் பொது முகாமையாளர் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இருப்பினும் வாகனங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகள் ஆரம்பிப்பது தொடர்பில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.



