இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் அரசாங்கம் செயற்பட வேண்டுமென சிறுவர் நோய் விசேட வைத்தியர்…
இணையவழி கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும் பாடசாலை மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு முறையற்ற வகையிலான புகைப்படங்களை அனுப்பிய நபர் ஒருவர் காவல்துறையினரால்…
ஒரு தொகை பணத்துடன் இரண்டு நபர்கள் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த நபர்கள் இருவரும்…
நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய நாட்டின்…
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணத்தினால் களனி, களுகங்கை, ஜீன் மற்றும் நில்வள கங்கை என்பவற்றின் நீர் மட்டம்…
நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம…
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறைச்சாலை பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு…
தற்போது நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கமைய அழகியல் செய்முறை…
கொவிட் தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல்…
யாழில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நாளை இடம்பெற உள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தலைவர்…
யாழில் பசில் ராஜபக்ஷ அமைச்சரானமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாகபொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களினால் வெடி கொளுத்தி இனிப்பு பண்டங்கள் பொதுமக்களுக்கு…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் மேலும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 1,451 பேரே…
நவகமுவ- வெக்கவத்தை கல்குவாரியில் பணியாற்றிய இரண்டு நபர்கள் சுமார் 150 அடி உயரத்திலிருந்து வீழுந்து உயிரிழந்துள்ளார். இதற்கமைய குறித்த சம்பவம்…
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வந்த கொவிட்19 தொற்று நிலைமை காரணத்தினால் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மீண்டும் புதிய சுகாதார…
கட்டுநாயக்க விமான நிலையத்தில்பயணிகளுக்காக பிரத்தியேக கொவிட் 19 பரிசோதனைக் கூடத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பரிசோதனை கூடத்தை அமைத்து மூன்று…