Tag: srilanka

மீண்டும் அமுலாகலாம் பயணத்தடை? -பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பொது மக்கள் அனைவரும் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாது விட்டால் மீண்டும் நாடு பூராகவும் பயண…
யாழில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின்  ஊடகவியலாளர் சந்திப்பு இன்று.

யாழில் இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதற்கமைய இ.ஆ.சங்கத்தின் உப தலைவர் தீபன் தலீசன் குறித்த…
யாழ் நகரில்  கொவிட் 19 தொற்று தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு!

யாழ் நகரில் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் கொவிட் 19 தொற்று தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு இன்றையதினப் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய குறித்த…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

கொவிட் தொற்றால் பாதிப்படைந்த மேலும் சிலர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய…
பொகவந்தலாவை – கொட்டியாகலை  கீழ்ப்பிரிவு தோட்ட பகுதியில் மேலும் 43 பேருக்கு கொவிட்.

நாட்டில் கொவிட் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்நிலையில் பொகவந்தலாவை – கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்ட பகுதியில்…
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும் முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும் முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்…
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் வெளியான புதிய  தகவல்!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ்…
திம்புள்ள வாகன விபத்தில் இருவர் படுகாயம்.

திம்புள்ள – பத்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொட்டைகளை ரொசிட பன்னைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கமைய குறித்த…
103  மில்லியன்  ரூபாக்கும் அதிக பெறுமதியான 344 கிலோ 550  கிராம் கேரளா கஞ்சா  கடற்படையினரால் மீட்பு!

யாழ்ப்பாணம் அனலைதீவிற்கு அப்பால் உள்ள கடற்பரப்பு பகுதியில் 103 மில்லியன் ரூபாக்கும் அதிக பெறுமதியான 344 கிலோ 550 கிராம்…
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதமும் , 6 மாத சிறைத் தண்டனையுமா?

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
இணையவழி கற்பித்தல் செயற்பாட்டை புறக்கணிக்கும்  இலங்கை தொழிற்சங்கங்கள்!

இணையவழி கற்பித்தல் செயற்பாட்டில் இருந்து இன்று முதல் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர், இதற்கமைய தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானமற்ற…
இன்று முதல் கண்டி மாவட்டத்தின்  பன்விலை பகுதியில் தடுப்பூசி.

நாடு பூராவும் மக்களின் பாதுகாப்பு தேவை கருதி தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கண்டி மாவட்டத்தின் பன்விலை சுகாதார…
மேல் மாகாணத்தில் இன்று முதல்103 தொடருந்து சேவைகள்.

நாட்டில் இன்றைய தினம் முதல் மேல் மாகாணத்திற்குள் இயங்கும் தொடருந்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தொடருந்துப் போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி…
பெண் வைத்தியரை புகைப்படம் எடுத்த வைத்தியர் கைது!

ராகமை தேசிய வைத்தியசாலையில் கைது செய்யப்பட்ட கொழும்பு தேசிய வைத்திய சாலையின் மருத்துவர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
சிலாபம் நகரசபைத் தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது!

சிலாபம் நகரசபைத் தவிசாளர் துஷான் அபேவிக்ரம உள்ளிட்ட இருவர் இரு நபர்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிலாபம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…