நாட்டில் மீண்டும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் குறித்த விபத்துகளினால் 9 பேர்…
மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தன்மைப்படுத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை…
நாட்டில் கொவிட் தொற்றினால் பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் 988 பேர் பூரணமாக குணமடைந்து…
நாட்டின் பல பாகங்களிலும் நாளைய தினத்திலிருந்து அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாகத்…
நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் மாத்திரம் மேலும் 37…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கும் இடையே இன்று இடம்பெறவிருந்த கலந்துரையாடல் இரத்து செய்யயப்படுள்ளது. இதற்கமைய குறித்த…
கொழும்பில் இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினர் கட்டாயம் தனிமைப் படுத்துவதற்காக அழைத்துச் சென்றதை…
நாட்டிற்கு அடுத்த வாரமளவில் மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் ட்விட்டர் பாதிவொஒன்றின் ஊடாக…
பிரதான மூன்று கத்தோலிக்க தேவாலயங்களின் மீது இனந் தெரியாத நபர்களினால் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த தாக்குதல் சம்பவமாது…
இலங்கையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திலிருந்து மாடு அறுப்பு தடை சட்டம் அமுலுக்கு வருவதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய தற்போது…
நாட்டை செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக திறக்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில்…
தெல்லிப்பழை காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது…
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்துபொலித்தீனால் உற்பத்தி செய்யப்படும் உக்கல் அடையாத லஞ்சீட் பாவனைக்கு தடை விதிக்கப்படுவதாக சுற்றாடல்…
மூன்றாவது நாளாகவும் இணைய வழி கற்பித்தல் செயற்பாட்டடை புறக்கணிக்கும் ஆசிரியர் தொழிற்சங்கதொழிற்சங்கங்கள். இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 14 ஆசிரியர்…