இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்!

0

நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் மாத்திரம் மேலும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,611 ஆக உயர் வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply