நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தன்மைப்படுத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை காவல்துறை அதிகாரி பிரிவிற்குட்பட்ட மாமாங்கம் கிராம சேவகர் பிரிவிவே இவ்வாறு தனிமை படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.