Tag: srilanka

பாதுகாப்பு வேலிகளை பராமரிக்கும்  தன்னார்வ படையணி  தொடர்பாக பிரதமர் விடுத்துள்ள  பணிப்புரை!

காட்டு யானை பாதுகாப்பு வேலிகளை பராமரிக்கும் தன்னார்வ படையணி ஆரம்ப திட்டத்தை, குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் ஆரம்பிக்குமாறு பிரதமர்…
இலங்கையில் நேற்றைய  நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் தொகையே அதிகம்!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய இலங்கையில் ஒரே நாளில் மாத்திரம் 337,445 பேருக்கு…
திடீர் சுற்றிவளைப்பில் நபர் ஒருவர் கைது!

மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 420 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
காவற்துறைஅதிகாரிகள் போன்று வேடம் பூண்டு கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!

வத்தளை பகுதியில் காவற்துறை அதிகாரிகள் போன்று வேடம் பூண்டு கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்…
நாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரித்து வரும் வாகன விபத்துகள்!

நாட்டில் மீண்டும் வாகன விபத்துகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
கொவிட் தொற்றால் பாதிப்படைந்த மேலும் சிலர்  பூரண குணமடைவு!

கொவிட் தொற்றால் பாதிப்படைந்த மேலும் சிலர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய…
மன்னாரில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி!

நாளைய தினம் முதல் மன்னார் மாவட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள மேலும் 222,30 மைசர் தடுப்பூசிகளை 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
யாழில் தமிழ் எதிர்க்கட்சித் தலைவர்  அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவரும் இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 32வது நினைவு தினம்…
நெருக்கடிக்கு மத்தியிலும் வெளிநாட்டில்  கல்வி கற்கும்  இலங்கை மாணவர்கள்!

வெளிநாட்டிற்குச் சென்று உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் அங்கு பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் அந்திய…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள்  தொடர்பில்  வெளியான தகவல்.

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் தினம் தொடர்பில்…
திருமண பந்தத்தில் இணையவுள்ள  மணமக்கள்  மகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி!

திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களை சேர்ந்தவர்களாயின் பயண கட்டுப்பாடு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மகாணங்களுக்கிடையில்…
உதவி காவல் துறை பரிசோதகர்கள் 16 பேருக்கு பதவி உயர்வு!

உதவி காவல் துறை பரிசோதகர்கள் 16 பேருக்கு காவல்துறைபரிசோதகர் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு…