தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்.

0

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் தினம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி. எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மாகாண கல்விப் பணிப்பாளர்கள் , அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து
கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply