நெருக்கடிக்கு மத்தியிலும் வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள்!

0

வெளிநாட்டிற்குச் சென்று உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் அங்கு பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் அந்திய செலவாணி இருப்பு நெருக்கடியை சந்தித்திருகின்ற நிலையில் இலங்கையிலிருந்து பெற்றோர் வெளிநாடுகளில் உள்ள தங்களது பிள்ளைகளுக்கு பணம் அனுப்ப முடியாமல் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.

இதன் காரணத்தினால் இலங்கை மாணவர்களுக்கு விசா நெருக்கடியும் விரைவில் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply