Category: Sri Lanka

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மூடப்படும் மதுபான சாலைகள்.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையில் கதிர்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மதுபான சாலைகள் மூடப்படும் என…
யாழ் மாவட்டத்துக்கு அடுத்த கட்டமாக  கிடைக்கவுள்ள மேலும் 50,000 சினோபாம் கொவிட் தடுப்பூசி.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுபூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் யாழ் மாவட்டத்துக்கு அடுத்த கட்டமாக மேலும் 50,000 சினோபாம்…
புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த விசேட வர்த்தமானி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று  புதிதாக திறக்கப்பட்ட  கொவிட் 19  சிகிச்சை நிலையம்!

கொவிட் தொற்றுப் பரவல் அதிகரிப்பதனை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மற்றுமொருபுதிய கொவிட் 19 சிகிச்சை…
போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரால் கைது.

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த சம்பவத்தில்…
இலங்கையில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் சிலர் பூரண குணமடைவு.

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய மேலும்…
இலங்கையில் இந்த மாதத்திற்குள் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமா?

இங்கையில் மீண்டும் பாடசாலைகளை திறப்பது தொடர்பான தகவலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில்…
யாழில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு – நடுத் துருக்கி கடற்கரையில் கடலாமையொன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ள கடலாமை…
ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்.

ஆட்பதிவு திணைக்களம் ஜூலை 5ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த தகவலை ஆட்பதிவுத்…
விசித்திரமான முறையில் தங்க ஆபரணதிருட்டில் ஈடுபட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி.

மிகவும் விசித்திரமான முறையில் தங்க ஆபரணதிருட்டில் ஈடுபட்ட குழுவினர் புறக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய சிறுமி ஒருவரை ஈடுபடுத்தி…
கடந்த நான்கு மாத காலப்பகுதியில் தொல்பொருள் மற்றும் புதையல் தோண்டியமை தொடர்பான குற்றச்சாட்டில் கைதானவர்கள்.

தொல்பொருள் மற்றும் புதையல் தோண்டியமை தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த நான்கு மாத காலப்பகுதியில் 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.…
சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்ட அரிசி தொடர்பான சட்டமூலம்.

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் அபராதத்தை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் சட்டமா…
வைத்திய சாலைகள் பலவற்றின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்த நிலையில்-தாதியர் சங்கத்தினரின்  போராட்டம்.

பல கேரிக்கைகளை முன்வைத்து தாதியர் சங்கத்தினரால் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட சுகயீன விடுமுறை போராட்டம் இன்றைய தினமும் தொடர்ந்து செல்கிறது.…
மடுமாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

மன்னார்- மடுமாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் நிகழ்வு இன்றைய தினம் அதிகாலை 6.15 மணிக்கு…