Category: Sri Lanka

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பன் மடங்காக அதிகரிப்பு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பன் மடங்காக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,518…
அனுராதபுர தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை!

அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலளர் சிவசக்தி…
கல்குடா பகுதியில்  நீரில் மூழ்கி நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

கல்குடா பகுதியில் நீரில் மூழ்கி நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளர். இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா, பேத்தாழை ஆற்றில் நீராடுவதற்கு…
18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான  தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்படு வருகின்றன. இந்நிலையில் தற்போது 18 வயதிற்கு உட்பட்ட 15.67 பில்லியன்…
வீதியில் கொட்டப்பட்ட கிரவல்களினால் போக்குவரத்து பாதிப்பு!

கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட காக்காமுனை வட்டாரம் 06 பகுதியில் வீதி அபிவிருத்தி என்ற பேரில் கொட்டப்பட்ட கிரவல்களினால் போக்குவரத்து…
யாழில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடாத்திய 35 பேர்  தனிமைப்படுத்தலில்!

நாட்டில் கொவிட் தொற்றின் தாக்கம் பன் மடங்காக தீவிரமடைந்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள காலப்பகுதியிலும்…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
திருகோணமாலையில்  காட்டு யானை அட்டகாசத்தால் பெரும் சேதம்!

திருகோணமாலையில் காட்டு யானை அட்டகாசத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இதற்கமைய இக்பால் நகர் கிராமத்துக்குள் நேற்றுஇரவு புகுந்த காட்டு…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைவு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும்1,055 பேரே இவ்வாறு…
மீண்டும் நாடு திரும்பிய பிரதமர்!

பிரதமர் மகிந்த ராஜபக்ச இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.…
20 தொடர்ந்து பெட்டிகள்  இலங்கைக்கு  விநியோகம்!

இந்தியாவினால் 20 தொடர்ந்து பெட்டிகள் இலங்கைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவினால் வழங்கப்படும் 20 தொடர்ந்து பெட்டிகள் அடங்கிய தொகுதி…
அதிபர் ஆசிரியர்களின் 5000  ரூபாய் கொடுப்பனவு தொடர்பில்  வெளியான அறிவிப்பு!

இணைய வழிக் கற்பித்தல் செயற்பாடுகளை முனெடுத்த ஆசிரியர்களுக்கு மாத்திரம் செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது,…
குளத்தில்  நீராடுவதற்கு சென்ற இருவர் சடலமாக மீட்பு!

குளத்தில் நீராடுவதற்கு சென்று காணாமல் போயிருந்த இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த சம்பவம் வட்டவள- லொனக் தோட்டப் பகுதியில்…
14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

வீரகெட்டிய- வெகந்தவெல பகுதியில்துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான். அத்துடன் 14 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.…
இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கமைய 73 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்தன.…